• This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
வீரவேங்கை அன்பு நினைவு

கைக்குண்டு வெடிக்கப் போவதை உணர்ந்து கேணல் கிட்டு உட்பட்ட தனது தோழர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அக்குண்டினை  தனது வயிற்றோடு  அணைத்து காவியமான வீரவேங்கை அன்பு அவர்களின் 39ம் ஆண்டு நினைவு இன்றாகும்.


குடும்பிமலைக் கோட்டம் மினான்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவடைந்த 20 மாவீரர்களினதும், அவர்களின் வித்துடல்களை மீட்க நடந்த சமரில் வீரச்சாவடைந்த 15 மாவீரர்களினதும் 33ம் ஆண்டு நினைவு இன்றாகும்.


© 2011 - 2024 Veeravengaikal.Com. All Rights Reserved.