தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகிய மாவீரர்களின் விபரங்கள்
கப்டன் முரளி
கந்தசாமித்துரை சிறீகரன்
வேம்படி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம்
நிலை:
கப்டன்
இயக்கப் பெயர்:
முரளி
இயற்பெயர்:
கந்தசாமித்துரை சிறீகரன்
பால்:
ஆண்
முகவரி:
வேம்படி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
மாவட்டம்:
யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:
10.05.1961
வீரச்சாவு:
02.04.1987
நிகழ்வு:
யாழ்ப்பாணம் தொண்டமானாறு மயிலியத்தனை சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்தது பண்டுவத்திற்காக மருந்துவமனை நோக்கிச் சென்றவேளை வல்வைவெளியில் சிறிலங்கா வான் படையின் உலங்குவானூர்தி நடாத்திய தாக்குதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்:
எள்ளங்குளம்
மேலதிக விபரம்:
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.